ADVERTISEMENT
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion
Friday, March 5, 2021
  • Login
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
  • News
  • Politics
  • Business
  • National
  • Culture
  • Opinion
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
Live Tamil News - Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News | Breaking News in Tamil
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
  • News
  • Politics
  • Business
  • National
  • Culture
  • Opinion
  • Lifestyle
  • Sports
No Result
View All Result
Live Tamil News - Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News | Breaking News in Tamil
No Result
View All Result
ADVERTISEMENT

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூபாய் 15000 கோடி ஒதுக்கீடு

Naveen Kumar by Naveen Kumar
April 9, 2020
in National, News
Reading Time: 1min read
A A
0
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூபாய் 15000 கோடி ஒதுக்கீடு
47
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூபாய் 15000 கோடி ஒதுக்கீடு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும், கொரோனா வைரஸ் பாதிப்பானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் அதிகரித்து வரும் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநிலங்களுக்கு நிதியுதவியாக ரூபாய்.15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

குறிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே மத்திய அரசு ரூ.21,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், தற்போது மேலும் கூடுதலாக இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, மாநில அரசுகள் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு இந்த ரூ.15,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையடுத்து பாதிப்பிற்கு ஏற்றவாறு மாநிலங்களுக்கு இந்த நிதியை பிரித்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தத் தொகையை 3 தவணைகளாக சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இத்துடன் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த N95 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

Share this:

  • Twitter
  • Facebook

Like this:

Like Loading...

Related

Tags: Corona Relief FundCorona Virus
ADVERTISEMENT
Naveen Kumar

Naveen Kumar

Related Posts

பொங்கலுக்கு தாண்டவம் ஆடவிருக்கும் ஈஸ்வரன்!

பொங்கலுக்கு தாண்டவம் ஆடவிருக்கும் ஈஸ்வரன்!

by Karthika
October 26, 2020
0

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. லிட்டில் சூப்பர் ஸ்டார்...

ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேனுல போவான்… அட்டகாசமாக வெளியாகியுள்ள ‘சூரரைப் போற்று’ ட்ரெய்லர்!!

ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேனுல போவான்… அட்டகாசமாக வெளியாகியுள்ள ‘சூரரைப் போற்று’ ட்ரெய்லர்!!

by Karthika
October 26, 2020
0

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் அட்டகாசமாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது சுதா கொங்கரா இயக்கத்தில்,...

">
ADVERTISEMENT

Highlights

இன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..??

இன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..??

நடிகை அமலாபால் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படம்

இன்றைய ராசி பலன்கள்: (31/10/2020)..! எந்த ராசிக்கு லாபம் கிடைக்கும்..??

இன்றைய ராசி பலன்கள்: (29/10/2020)..! உங்கள் ராசிக்கு..??

இன்றைய ராசி பலன்கள்: (28/10/2020)… யாருக்கு லாபம் கிடைக்கும்..??

Trending

தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்
Business

தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்

by Naveen Kumar
February 19, 2021
0

தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய...

Premalatha Vijayakanth

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக! விருப்ப மனு அளிக்க அறிவிப்பு

February 18, 2021
ரஜினியை அசர வைத்த மக்கள் மன்ற செயலாளர்

ரஜினியை அசர வைத்த மக்கள் மன்ற செயலாளர்

December 27, 2020
இன்றைய ராசி பலன்கள்: 19/10/2020

இன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..??

November 25, 2020

இன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..??

November 4, 2020
ADVERTISEMENT

Recent News

தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்

தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்

February 19, 2021
Premalatha Vijayakanth

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக! விருப்ப மனு அளிக்க அறிவிப்பு

February 18, 2021
  • About
  • Advertise
  • Careers
  • Contact

Copyright © 2019 Live Tamil News-Online Tamil News Channel.All Rights Reserved

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

Copyright © 2019 Live Tamil News-Online Tamil News Channel.All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
%d bloggers like this: